Saturday 2 May 2015

சாதனைகளை தக்க வைத்துக் கொள்வதும் பெயர் விதியே!




குறிக்கோளை அடைவதில் எண்ணத்தின் பங்கு... 

ஒரு மனிதன் சாதித்த சாதனைகள் மற்றும் சாதிக்கத் தவறியவைகள் இவை அனைத்தும் அவனின் சொந்த எண்ணங்களின் நேர்விளைவு ஆகும். 

மகா நீதியின் விதியின்படி இயங்கும் இந்த பிரபஞ்சத்தில், தனிப்பட்ட நபர்களின் பொறுப்பு என்பது அளவிட இயலாதது. முழுமையானது. 

ஒரு மனிதனின் பலகீனம் அல்லது வலிமை, தூய்மை அல்லது அசுத்தம், அவன் சொந்த எண்ணங்களின் விளைவு. மற்றொரு மனிதன ின் தாக்கமல்ல. 

அவை அவன் மீது அவனாலேய வரவழைத்துக் கொள்ளப்பட்டதேயன்றி, மற்றவனால் திணிக்கப்பட்டதல்ல. 

அவனால் மட்டுமே அவைகளை நெறிப்படுத்திக்கொள்ள, அல்லது மாற்றிக்கொள்ள முடியும். அடுத்தவனால் கண்டிப்பாக இயலாது. 

அவனுடைய தற்போதைய நிலைக்குக் காரணம் அவனே. கண்டிப்பாக அடுத்தவன் அல்ல. 

அவனுடைய துன்பங்களும், மகிழ்ச்சியும் அவனுள்ளிருந்தே வெளிப்பட்டன. 

அவன் எதை நினைக்கிறானோ அப்படியே இருக்கிறான். 

அவன் தொடர்ச்சியாக எப்படி நினைக்கிறானோ அப்படியே தொடர்ந்து இருக்கிறான். இருப்பான்! 

ஒரு வலிமையான மனிதன், இன்னொரு பலகீனமான மனிதனுக்கு உதவ எண்ணினாலும்கூட, அப்பலகீனன் உதவியை முழுமனதோடு விரும்பி ஏற்றுக்கொண்டாலொழிய உதவிக்குப் பலனில்லை. 

அப்படி விரும்பி உதவியை ஏற்றுக்கொண்டாலும்கூட பலகீனன், பலசாலியாக அவன் தான் முனைந்து பாடுபட வேண்டும். 

தன் முனைப்புடன் வலிமையை உருவாக்க, தான் மற்றவரிடம் கண்டு பாராட்டும் ஆற்றலை தன்னகத்தே பெற உழைக்க வேண்டும். 

அவனைத் தவிர, அவன் நிலையை யாராலும் மாற்ற இயலாது! 

பொதுவாக மனிதர்கள் ஒரு கருத்தைச் சொல்கிறார்கள். 

*
ஒருவன் சர்வாதிகாரியாக இருப்பதாலேயே ஏராளமான மக்கள் அடிமைகளாக உள்ளனர். எனவே நாம் சர்வாதிகாரியை வெறுக்க வேண்டும்* 

அனால் இப்பொழுது சிலர் வேறு வகையில் சிந்தித்து கீழ்க்கண்டவாறு கூறத் தலைப்படுகின்றனர். 

*
ஒருவன் ஏன் சர்வாதிகாரியாக உருவெடுக்கிறான் என்றால், அனேக மக்கள் அடிமைகளாக இருக்க சம்மதிப்பதனாலேயே. நாம் மக்களின் மனதை மாற்றுவோம்* 

உண்மையில், சர்வாதிகாரியும் அடிமைகளும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து, ஒருவரை ஒருவர் வெறுத்து, ஒருவரை மற்றவர் அழித்துவிடத் துடிக்கிறார்கள்! 

உண்மையில், தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்! 

உண்மை அறிவு, அடிமையிடம் மேலோங்கியிருக்கும் பலவீனத்தை சுட்டிக் காட்டுகிறது. சர்வாதிகாரியின் முறை தவறிய அதிகாரத்தை புரிய வைக்கிறது! 

உண்மை அன்பு, சர்வாதிகாரியும் அடிமையும் படும் துன்பங்களை எடுத்துக் காட்டி, இரண்டையும் சாடுகிறது! 

உண்மை மனதுருக்கம், அடக்குபவனையும் அடக்கி ஆளப்படுபவனையும் தழுவி மாற்ற முயல்கிறது! 

எவனொருவன் பலவீனத்தை வென்று, அதே சமயத்தில் அனைத்து சுய நல எண்ணங்களையும் நீக்கி நடைபோடுகின்றானோ, அவன் அடிமையுமில்லை. சர்வாதிகாரியுமில்லை. 

அவனே உண்மையான, சுதந்திர மனிதன்! 

எவனொருவன் தன் எண்ணங்களை மேம்படுதுகின்றானோ அவனே தன் நிலையிலிருந்து எழுந்து, வெற்றியை முற்றுகையிட்டு, சாதனைகளைப் புரிய முடியும்! 

எவனொருவன் தன் எண்ணங்களை மேம்படுத்த மறுக்கிறானோ அவனே பலவீனத்தில் வீழ்ந்து, தோல்வியிலும் வறுமையிலும் உழலுகிறான்! 

உலகாயத விஷயங்களில் ஒருவன் எதையெனும் சாதிக்க எண்ணினால், அவன் தன் எண்ணங்களை அடிமைத்தனமான, மிருக எண்ணங்களுக்கு மேலாக உயர்த்த வெண்டும்! 

வெற்றி பெறுவதற்காக, அனைத்து மிருக எண்ணங்களையும் அவன் தியாகம் செய்தே ஆகவேண்டும்! 

எவனொருவனின் முதல் எண்ணமே கீழானதாக இருக்கிறதோ, அதற்கு மேல் தெளிவாக சிந்திக்கவும் இயலாது. முறையாக திட்டமிடவும் இயலாது! 

அவனுள் பொதிந்துள்ள ஆற்றல்களை வெளிப்படுத்தி வளர்த்துக் கொள்ளவும் இயலாமல், எடுத்த காரியம் அனைத்திலும் தோல்வியடைவான்! 

ஆண்மையுடன் தன் எண்ணங்களை செப்பனிட முயலாவிடில், தன்னைச் சுற்றி நடைபெறும் செயல்களை கட்டுப்படுத்தும் திறன் இழந்து, முக்கிய பொறுப்புகளை வகிக்கும் தகுதியை இழக்க நேரிடும்! 

தனித்து நின்று சுயசார்புடன் இயங்க திராணியற்றவனாகிறான்! 

அவன் தேர்ந்தெடுத்த எண்ணங்களே அவனை கட்டுக்குள் வைக்கின்றன! 

தியாகம் செய்யாமல் முன்னேற்றமோ, சாதனைகளோ நிகழ்வதில்லை. 

ஒரு மனிதனின் வெற்றியின் அளவு, அவன் செய்த தியாகத்திற்கு இணையானது. 

எதை அவன் தியாகம் செய்ய வேண்டும்? அவனுடைய மிருக எண்ணங்களையே! 

அப்படிச் செய்யும்போது, அவன் மனம் அவன் திட்டங்களை மேம்படுத்தவும், செயல்படுத்தவும் முனைகிறது. 

இச் செயல்கள், அவன் உறுதியையும் வலிமைப் படுத்துகின்றன. 

எவ்வளவு உயரத்திற்கு தன் எண்ணங்களை உயர்த்துகின்றானோ, அந்த அளவிற்கு அண்மையாளனாகவும், கம்பீரனாகவும், நன்னடத்தை யாளனாகவும் மாறுகின்றான். 

அவன் வெற்றியும் அந்த அளவு உயர்ந்திருக்கும். 

அவன் சாதனைகளும் அந்த அளவிற்கு நிரந்தரமானதாகவும், ஆசீர்வதிக்கப்பட்டும் இருக்கும்! 

இந்த பிரபஞ்சமானது, பேராசைக்காரர்களை வாழவைப்பதில்லை. நேர்மையற்றவர்களை ஊக்குவிப்பதில்லை. 

ஆனால், மேலோட்டமாகப் பார்க்கும்போது வேறுவகையாகத் தோன்றுகிறது. பிரபஞ்சம், நேர்மையாளனை, நேர்த் தன்மையுடையவர்களையே வாழ வைக்கிறது. 

பல்வேறு சிந்தனையாளர்கள் காலம் காலமாக இதை வெளிப்படுத்தி வந்துள்ளனர். 

எனவே நாம் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். விடாப்பிடியாக நன்மையைப் பற்றிக் கொள்ள விரும்பினால் நாம் நம் எண்ணங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். 

அறிவார்ந்த சாதனைகள், அறிவுத் தேடல்களின் விளைவே ஆகும். அவை அழகிய உண்மை வாழ்வின் இயற்கையான விளைவே ஆகும். 

அத்தகைய குறிக்கோள்கள் சில சமயம் சாதனைகளாக உருப்பெறலாம். 

ஆனாலும் அத்தகு சாதனைகளும் இயற்கையான, நெடிய, கடுமையான முனைப்புடன் கூடிய, தூய்மையான, சுயனலமற்ற எண்ணங்களின் விளைவே ஆகும். 

ஆன்மீகச் சாதனைகள், அருளார்ந்த வேட்கையின் விளைவுகளே ஆகும்! 

எவனொருவன் மேன்மை பொருந்திய மேலான எண்ணங்களில் தொடர்ந்து வாழ்கிறானோ, எவனொருவன் தூய்மையான சுயனலமற்ற எண்ணங்களில் திளைக்கிறானோ, அவன் நிலவின் முழுமையைப் போன்ற மேன்மையான குணத்தைப் பெற்று, ஆளுமையுடன் கூடிய நிலையை அடைந்து ஆசிர்வாதத்துடன் வாழ்வான். 

எத்தகு சாதனையாயிருப்பினும் அது உழைப்பின் கிரீடம். எண்ணங்களின் உன்னத வெளிப்பாடு! 

சுய கட்டுப்பாடு, உறுதி, தூய்மை, நன்மை மற்றும் நேர்வழி எண்ணங்கள் இவற்றால் ஒருவன் வாழ்வில் முன்னேறுகிறான்! 

மிருக குணம், அசுத்தம், ஊழல் மற்றும் குழப்பமான எண்ணங்களால் ஒருவன் கீழ் நிலையை அடைகிறான். 

ஒரு மனிதன் உயரிய வெற்றிகளை சாதித்து, வாழ்க்கையிலும், ஆன்மீகத்திலும் மேன்மையான இடத்தை அடைந்துவிட்டாலும் கூட, ஆணவமான, சுய நலத்துடன் கூடிய ஊழல் மிகுந்த எண்ணங்களை நுழையவிட்டால், பலகீனத்திற்கும், ஏழ்மைக்கும் போய் விழுவான். 

சரியான பாதையில் பழக்கிய எண்ணங்களால் பெற்ற வெற்றிகளை தக்க வைத்துக்கொள்ள கவனம் அதிகம் தேவை. 

வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் பெரும்பாலானோர் எண்ணங்களை அலைபாயவிட்டு, தோல்விக்குத் திரும்பி விடுவர். 

வியாபாரம், அறிவு சார், ஆன்மீக சாதனைகள், வலுக்கட்டாயமாக நெறிப்படுத்தப்பட்ட எண்ணங்களின் விளைவே ஆகும்! 

இச்சாதனைகளை தக்க வைத்துக் கொள்வதும் அதே விதியின்படியே ஆகும்! 

சிறிய சாதனைகளை அடைய வேண்டுபவன் சிறிய தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும். 

பெரிய சாதனைகளை அடைய வேண்டுமாயின், பெரிய தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும். 

அளப்பறிய, உன்னதமான சாதனைகளை அடைய வேண்டுமாயின், மிக அதிகமான அளவில் தியாகங்களை செய்ய வேண்டியதிருக்கும்! 
நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள்.  
உங்கள் ,உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய ,பெயர் வைக்க
இனி செய்ய வேண்டியவை
இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா? என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும்.
R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ ,மொத்த எண்ணிலோ  8,16,17,18,22,26, 29,31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும்.
அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE
A, I, J, Q, Y
= 1
B, K, R,
= 2
C, G, L, S
= 3
D, M, T
= 4
E, H, N, X
= 5
U, V, W
= 6
O, Z
= 7
F, P
= 8

என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து
P. M A R Y
8+ 4 1 2 1
88 = 16

R.
J A Y S A N K A R
2+ 1 1 1 3 1 5 2 1 2
2 + 1 7  =  19

S.   N.  V E N K A T E S H
3 +  5.  6  5  5  2 1 4 5 3 5
8 + 36 = 44

J  A  P  A  N
1+1+8+1+5 = 16

C. D  A  Y A  N  A
3. 4+1+1+1+5+1 = 16

S  H  O  B  A
3+5+7+2+1 = 18



இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும்.
மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம்.
ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.
பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின்  பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com  என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும்.
CUT AND paste               
=============================================================
NUMEROLOGY  APPLICATION  FORM:
NAME (signature name)(FEMALE/MALE) :
BIRTH DATE, MONTH, YEAR:
FATHER NAME & DATE OF BIRTH:
MOTHER NAME & DATE OF BIRTH:
GRAND FATHER NAME:                                                                                        
GRAND MOTHER NAME:
Uncle wife NAME &DATE OF BIRTH:
NATIVE PLACE:
YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH:
POSTEL ADDRESS WITH PHONE NUMBER:
                                                                                  YOURS APPLICANT
=============================================================

பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும்.
மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான்  இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும்  ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் "தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்.
உங்களது பெயர் பலன் அறிய  RS 1000/=  மட்டுமே.
பெயர் பலனில் உங்களது நடத்தை ,உங்களுடைய சுபாவம் ,உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை ,பொருளாதாரம்,தனித்தன்மை ,வருங்காலம் ,இல்லற வாழ்க்கை ,எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா ,வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால்  பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும்.
குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம்

உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே.
     SRK
PACKAGES
 SUBJECT ANALISING DETAILS
BENEFITS
பலன்கள்
FEES IN RUPEES
BASIC STAGE
(4SUBJ)

ASTRONOMY,
INITIOLOGY,
NAMEOLOGY,
EARTH(5)ELEMENTS
கெடுக்காத பெயர்,
பெற்றோர்களின்
அரவணைப்பு


1 ST STAGE
(11SUBJECT)
ASTROLOGY,
PRONOLOGY,
TRACKING,
NAME aNALISING,
WORD COMBINATION,
SOUND,OCTECLE
சிறப்பான படிப்பு,
உங்களுக்கானதை அனுபவித்தல்,
குடும்ப ஒற்றுமை,

2 ND STAGE
 (16SUBJECT)
JEWISH,EARTH,
GRAPHOLOGY,
SIGNATUROLOGY, NAMEANALISING2
சிறப்பானவாழ்க்கை துணைவர்


3 RD STAGE
(20SUBJECT)
PIROMIDOLOGY,
PRO CHART,
VOWELS VALUE,
CONSONANT VALUE,


சம்பாதிக்கும் திறன்
கிரகநன்மை


4 TH STAGE
(25SUBJECT)
tRIANGLE,TRIGRAMS
GREEK
GEOMENTRIC/srk values,

வசீகரமான சூழல்
ஆளுமைதன்மை
மேலும்சம்பாதிக்கும்
திறன்,ஆரோக்கியம்
நட்சத்திர அந்தஸ்து
அதிர்ஷ்டகார்டு,
அதிர்ஷ்டக்கல்



மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும்.
வங்கி கணக்கு விபரம்       
BANK DETAIL
BANK: KARUR VYSYA BANK ( K.V.B )
NAME: AKSHAYADHARMAR
A/C.NO:1725172000000223
BRANCH :SAMAYAPURAM
IFSC CODE:0001725
==================================================================================
இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு
1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி ,திருத்தி அமைப்பதன் அவசியம் ,அதன் பலன்  கூறுவேன்
2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும்
3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன்
4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன்.
5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும்  என்பதையும் கூறுவேன்.
6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் .





No comments:

Post a Comment