ஒரு
மனிதனின் ஆத்ம நிலை முழுமையாக அவனுக்கு மட்டுமே தெரியுமாதலால், வெளியிலிருந்து பார்க்கும்
மற்றவனுக்கு அது முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லை.
ஒரு மனிதன் நேர்மையானவனாக இருந்தும் சிரமத்தில் இருக்கலாம்.
மற்றவன் நேர்மையற்றவனாக இருந்தும் செல்வம் எய்தலாம்.
பொதுவாகப் பார்க்கும்போது *அந்த குறிப்பிட்ட நேர்மை நடத்தையாலேயே அவன் முன்னேற்றத்தை இழந்தான்* என்பதோ, அல்லது *அந்த குறிப்பிட்ட ஏமாற்று வேலையினாலேயே அவன் செல்வம் குவித்தான்* என்பதோ தவறான கற்பனையாகும்.
ஏனெனில், நேர்மையாளன் முழு நேர்மையாளனுமல்ல! நேர்மையற்றவன் முழுமையாய் மோசமானவனுமல்ல!
ஆழ்ந்த அறிவும் பரந்த அனுபவத்தையும் வைத்துப் பார்க்கும்போது இது விளங்கும்.
மற்றவர்களிடம் இல்லாத சில அதீத நல்ல பண்புகள் அந்த நேர்மையற்ற மனிதனிடம் இருக்கலாம்!
மற்றவர்களிடம் இல்லாத சில குண கேடுகள் அந்த நேர்மையானவனிடத்திலிருக்கலாம்!
இருவரும் தங்கள் குண நலன்களுக்கு ஏற்ற விளைவுகளையும் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் அடைந்தார்கள்!
மனிதர்கள், நேர்மையாளர்கள் துன்பப்படுவதாக எண்ணி விடுகிறார்கள்.
ஆனால் அவர்கள் பிடிவாதமாக தம் எண்ணங்களை நெறிப்படுத்தி, பலகீனமான சிறு நினைவும் வராமல் தம் சிந்தனையைக் காத்து, அசுத்தக் கறைகளை தன் ஆத்மாவின் மீதிருந்து அழித்துவிடுவார்களேயாகில், *துன்பங்கள், நன்மை செய்ததால் விளைந்தது* என்று சொல்ல மாட்டார்கள்.
அப்படி ஒரு நெறியான, உன்னதமான நிலைக்கு வந்த பின்னர், தம் எண்ணங்களையும் தம் வாழ்க்கையையும் ஒப்பிட்டு, *மஹா சட்டம்* ஒன்று உள்ளது, அது என்றைக்கும் பொய்ப்பதில்லை என்று உணர்ந்து கொள்கிறார்கள்!
எண்ணங்களே செயல்களையும், சூழ் நிலைகளையும் உருவாக்க வல்லவை என்ற அந்த *மஹா சட்டம்* தீமைக்கு நன்மையோ, அல்லது நன்மைக்கு தீமையோ தருவதில்லை.
இந்த நல்லறிவை ஒருவன் எட்டும்போது, அவன் ஒன்றை தெரிந்துகொள்கிறான்.
தன் இறந்த காலத்தை, அதாவது பழைய வாழ்க்கையை அவன் திரும்பிப் பார்க்கும்போது, அறியாமையினாலும், குருட்டுத்தனத்தினாலும் அவ்வாறு இருந்தோம்.
தன் பழைய வாழ்க்கைத் துன்பங்கள் தனக்கு நேர்ந்தது நியாயமே. தன் பழைய அனுபவங்கள், அவை நன்மையாக இருந்தாலும் தீமையாக இருந்தாலும், தன் எண்ணங்களின் பரிமாணத்திற்கு நிறை நேரானவையே என்று ஒப்புக்கொள்வான்!
நல்ல சிந்தனைகளும், நல்ல செயல்களும் கெட்ட பயன்களை விளைவிப்பதுமில்லை.
கெட்ட சிந்தனைகளும், கெட்ட செயல்களும் நல்ல பயன்களை விளைவிப்பதுமில்லை.
இதையே வினை விதைத்தவன் வினையையும், திணை விதைத்தவன் திணையையும் அறுப்பான் என்றார்கள்.
பொருள் உலகில், தாவர அறிவியலில் இந்த சட்டத்தை எல்லோறும் ஒப்புக்கொள்கிறார்கள். அதன்படி நடக்கிறார்கள்.
ஆனால் வெகு சிலரே மனதிற்கும் ஆன்மீகத்திற்கும் கூட இவ்விதி பொருந்தும் என புரிந்துகொள்கிறார்கள்!
விதையொன்று போட்டால் சுரையொன்று முளைக்காது என்ற இவ்விதி, எண்ணங்களுக்கும் முற்றும் பொருந்தும்!
ஆனால், மனிதர்கள் இதனை ஒப்புக்கொள்ள மறுத்து, இவ்விதியுடன் ஒத்திசைய மறுக்கிறார்கள்!
துன்பங்கள் என்பது, ஏதோ ஒரு தவறான திசையில் சென்றுவிட்ட எண்ணத்தின் விளைவே ஆகும்!
துன்பம், ஒருவன் தன்னுடனேயே முரண்பட்டு நிற்கிறான் என்பதை உணர்த்தும் அடையாளமாகும்!
தன் இருத்தலின் விதியோடு இசைந்திருக்க மறுக்கிறான் என்பதுவே ஆகும்!
துன்பத்தின் ஒரே நன்மை என்ன தெரியுமா? அந்தத் துன்பத்தின் ஜ்வாலையைக் கொண்டு பயனற்ற குப்பைகளை பொசுக்கிவிட முடியும்!
பளிங்கு போன்ற எண்ணம் கொண்டவனை துன்பம் நெருங்குவதில்லை! ஞான ஒளி பெற்ற ஒரு நற் சிந்தனையாளன் துன்பப்படுவதில்லை!
ஏன் தெரியுமா?
கசடும் அழுக்கும் நீக்கப்பெற்ற சுத்தத் தங்கத்தை யாராவது மறுபடியும் தீயில் இடுவார்களா?
ஒருவன் எதிர்கொள்ளும் துன்பச் சூழ் நிலைகள் அவன் எண்ண முரண்பாடுகளின் விளைவே ஆகும்.
ஒருவன் எதிர்கொள்ளும் இன்பச் சூழ் நிலைகள் அவன் நல்லெண்ணங்களின் ஒத்திசைவே ஆகும்.
ஆசிர்வதிக்கப்பட்ட தன்மையே நல்லெண்ணத்தின் விளைவாகும். செல்வமல்ல!
சபிக்கப்பட்ட தன்மையே கெட்ட எண்ணத்தின் விளைவாகும். ஏழ்மையல்ல!
ஒருவன் சபிக்கப்பட்டவனாகவும், பணக்காரனாகவும் இருக்க முடியும்!
மற்றவன் ஆசிர்வதிக்கப்பட்டவனாகவும், ஏழையாகவும் இருக்க முடியும்!
செல்வமும், ஆசிர்வாதமும் எப்போது ஒன்று சேர்கிறது என்றால், செல்வத்தை நன்மைக்கு என்று பயன்படுத்தும்போதுதான்!
ஒரு சபிக்கப்பட்டவன் எப்போது ஏழையாகிறான் என்றால், ஏழ்மை தன்மீது அநியாயமாக திணிக்கப்பட்டுவிட்டதென்று அவன் எண்ணும்போதுதான்.
ஒருவன் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, வளமையுடன் திகழும்வரையில், அவன் தன்னை சரியான வகையில் வளர்த்துக்கொண்டதாக ஆகாது.
மகிழ்ச்சி, ஆரோக்யம், வளமை இம் மூன்றும், ஒருவன் தன் உண்மைத் தன்மையுடன் வெளிச் சூழலை அணுகும்போதுதான் நிறைவேறும்.
ஒரு மனிதன் எப்போது உண்மையான மனிதன் ஆகிறான்?
அவன் ஓலமிடுவதையும், குற்றஞ்சொல்லுவதையும் விட்டுவிட்டு, ஒளிந்திருக்கும் நீதியை தனக்குள் விடாமுயற்சியுடன் தேடி, தன் வாழ்க்கையில் அந்த நீதியைப் பிறதியிடும்போதுதான் அவன் உண்மையான மனிதனாகிறான்!
இப்படி அவன் நெறிப்படுத்திக்கொள்ளூம் பணியில் ஈடுபடும்போது, அவன் நிலைக்கு மற்றவர்களை காரணம் காட்டுவதை விட்டுவிடுகிறான்!
நல்ல, வலிமையான எண்ணங்களால் தன்னைத்தானே கட்ட ஆரம்பிக்கிறான்!
சூழ் நிலைகளின் மேல் பழி போடுவதை நிறுத்துகிறான்!
மாறாக தன் அதி விரைவான வளர்ச்சிக்கு சூழ் நிலைகளைப் பயன்படுத்தும் வித்தையைக் கற்றுக் கொள்கிறான்!
உள்ளூரப் பொதிந்து கிடக்கும் தன் ஆற்றலையும் வாய்ப்புகளையும் சூழ் நிலைகளால் கண்டுணர்கிறான்!
இப் பிரபஞ்ச்த்தின் பிரதான தத்துவம், சட்டம். குழப்பமல்ல.
வாழ்வின் நெறியென்பது, நீதி. அ நீதியல்ல.
உலகை வழி நடத்தும் ஆன்மீகம், நன்மையே. ஊழலல்ல!
நன்மையே உலகை தன் அச்சில் வார்த்து பெரும் ஆற்றலாய் விளங்குகிறது.
உலகம், நன்மையால், நன்மையுடன் நன்றாகவே நடக்கிறது என்றுணர அவன் முதலில் நல்லவனாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தன்னை நல்லவனாக மாற்றிக் கொள்ளும் இம் முயற்சியில், தன் எண்ணங்களை மாற்றிக் கொள்ளும்போது, காரியங்களும், மனிதர்களும் தனக்காக மாறுவதை துல்லியமாக உணர்ந்து கொள்கிறான்!
இந்த உண்மை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்து கொண்டிருப்பதால், முறைப்படியான உள் தேடுதல்களினாலும், உற்று கவனிப்பதாலும் கண்டுணர இயலும்.
ஒரு மனிதன் நேர்மையானவனாக இருந்தும் சிரமத்தில் இருக்கலாம்.
மற்றவன் நேர்மையற்றவனாக இருந்தும் செல்வம் எய்தலாம்.
பொதுவாகப் பார்க்கும்போது *அந்த குறிப்பிட்ட நேர்மை நடத்தையாலேயே அவன் முன்னேற்றத்தை இழந்தான்* என்பதோ, அல்லது *அந்த குறிப்பிட்ட ஏமாற்று வேலையினாலேயே அவன் செல்வம் குவித்தான்* என்பதோ தவறான கற்பனையாகும்.
ஏனெனில், நேர்மையாளன் முழு நேர்மையாளனுமல்ல! நேர்மையற்றவன் முழுமையாய் மோசமானவனுமல்ல!
ஆழ்ந்த அறிவும் பரந்த அனுபவத்தையும் வைத்துப் பார்க்கும்போது இது விளங்கும்.
மற்றவர்களிடம் இல்லாத சில அதீத நல்ல பண்புகள் அந்த நேர்மையற்ற மனிதனிடம் இருக்கலாம்!
மற்றவர்களிடம் இல்லாத சில குண கேடுகள் அந்த நேர்மையானவனிடத்திலிருக்கலாம்!
இருவரும் தங்கள் குண நலன்களுக்கு ஏற்ற விளைவுகளையும் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் அடைந்தார்கள்!
மனிதர்கள், நேர்மையாளர்கள் துன்பப்படுவதாக எண்ணி விடுகிறார்கள்.
ஆனால் அவர்கள் பிடிவாதமாக தம் எண்ணங்களை நெறிப்படுத்தி, பலகீனமான சிறு நினைவும் வராமல் தம் சிந்தனையைக் காத்து, அசுத்தக் கறைகளை தன் ஆத்மாவின் மீதிருந்து அழித்துவிடுவார்களேயாகில், *துன்பங்கள், நன்மை செய்ததால் விளைந்தது* என்று சொல்ல மாட்டார்கள்.
அப்படி ஒரு நெறியான, உன்னதமான நிலைக்கு வந்த பின்னர், தம் எண்ணங்களையும் தம் வாழ்க்கையையும் ஒப்பிட்டு, *மஹா சட்டம்* ஒன்று உள்ளது, அது என்றைக்கும் பொய்ப்பதில்லை என்று உணர்ந்து கொள்கிறார்கள்!
எண்ணங்களே செயல்களையும், சூழ் நிலைகளையும் உருவாக்க வல்லவை என்ற அந்த *மஹா சட்டம்* தீமைக்கு நன்மையோ, அல்லது நன்மைக்கு தீமையோ தருவதில்லை.
இந்த நல்லறிவை ஒருவன் எட்டும்போது, அவன் ஒன்றை தெரிந்துகொள்கிறான்.
தன் இறந்த காலத்தை, அதாவது பழைய வாழ்க்கையை அவன் திரும்பிப் பார்க்கும்போது, அறியாமையினாலும், குருட்டுத்தனத்தினாலும் அவ்வாறு இருந்தோம்.
தன் பழைய வாழ்க்கைத் துன்பங்கள் தனக்கு நேர்ந்தது நியாயமே. தன் பழைய அனுபவங்கள், அவை நன்மையாக இருந்தாலும் தீமையாக இருந்தாலும், தன் எண்ணங்களின் பரிமாணத்திற்கு நிறை நேரானவையே என்று ஒப்புக்கொள்வான்!
நல்ல சிந்தனைகளும், நல்ல செயல்களும் கெட்ட பயன்களை விளைவிப்பதுமில்லை.
கெட்ட சிந்தனைகளும், கெட்ட செயல்களும் நல்ல பயன்களை விளைவிப்பதுமில்லை.
இதையே வினை விதைத்தவன் வினையையும், திணை விதைத்தவன் திணையையும் அறுப்பான் என்றார்கள்.
பொருள் உலகில், தாவர அறிவியலில் இந்த சட்டத்தை எல்லோறும் ஒப்புக்கொள்கிறார்கள். அதன்படி நடக்கிறார்கள்.
ஆனால் வெகு சிலரே மனதிற்கும் ஆன்மீகத்திற்கும் கூட இவ்விதி பொருந்தும் என புரிந்துகொள்கிறார்கள்!
விதையொன்று போட்டால் சுரையொன்று முளைக்காது என்ற இவ்விதி, எண்ணங்களுக்கும் முற்றும் பொருந்தும்!
ஆனால், மனிதர்கள் இதனை ஒப்புக்கொள்ள மறுத்து, இவ்விதியுடன் ஒத்திசைய மறுக்கிறார்கள்!
துன்பங்கள் என்பது, ஏதோ ஒரு தவறான திசையில் சென்றுவிட்ட எண்ணத்தின் விளைவே ஆகும்!
துன்பம், ஒருவன் தன்னுடனேயே முரண்பட்டு நிற்கிறான் என்பதை உணர்த்தும் அடையாளமாகும்!
தன் இருத்தலின் விதியோடு இசைந்திருக்க மறுக்கிறான் என்பதுவே ஆகும்!
துன்பத்தின் ஒரே நன்மை என்ன தெரியுமா? அந்தத் துன்பத்தின் ஜ்வாலையைக் கொண்டு பயனற்ற குப்பைகளை பொசுக்கிவிட முடியும்!
பளிங்கு போன்ற எண்ணம் கொண்டவனை துன்பம் நெருங்குவதில்லை! ஞான ஒளி பெற்ற ஒரு நற் சிந்தனையாளன் துன்பப்படுவதில்லை!
ஏன் தெரியுமா?
கசடும் அழுக்கும் நீக்கப்பெற்ற சுத்தத் தங்கத்தை யாராவது மறுபடியும் தீயில் இடுவார்களா?
ஒருவன் எதிர்கொள்ளும் துன்பச் சூழ் நிலைகள் அவன் எண்ண முரண்பாடுகளின் விளைவே ஆகும்.
ஒருவன் எதிர்கொள்ளும் இன்பச் சூழ் நிலைகள் அவன் நல்லெண்ணங்களின் ஒத்திசைவே ஆகும்.
ஆசிர்வதிக்கப்பட்ட தன்மையே நல்லெண்ணத்தின் விளைவாகும். செல்வமல்ல!
சபிக்கப்பட்ட தன்மையே கெட்ட எண்ணத்தின் விளைவாகும். ஏழ்மையல்ல!
ஒருவன் சபிக்கப்பட்டவனாகவும், பணக்காரனாகவும் இருக்க முடியும்!
மற்றவன் ஆசிர்வதிக்கப்பட்டவனாகவும், ஏழையாகவும் இருக்க முடியும்!
செல்வமும், ஆசிர்வாதமும் எப்போது ஒன்று சேர்கிறது என்றால், செல்வத்தை நன்மைக்கு என்று பயன்படுத்தும்போதுதான்!
ஒரு சபிக்கப்பட்டவன் எப்போது ஏழையாகிறான் என்றால், ஏழ்மை தன்மீது அநியாயமாக திணிக்கப்பட்டுவிட்டதென்று அவன் எண்ணும்போதுதான்.
ஒருவன் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, வளமையுடன் திகழும்வரையில், அவன் தன்னை சரியான வகையில் வளர்த்துக்கொண்டதாக ஆகாது.
மகிழ்ச்சி, ஆரோக்யம், வளமை இம் மூன்றும், ஒருவன் தன் உண்மைத் தன்மையுடன் வெளிச் சூழலை அணுகும்போதுதான் நிறைவேறும்.
ஒரு மனிதன் எப்போது உண்மையான மனிதன் ஆகிறான்?
அவன் ஓலமிடுவதையும், குற்றஞ்சொல்லுவதையும் விட்டுவிட்டு, ஒளிந்திருக்கும் நீதியை தனக்குள் விடாமுயற்சியுடன் தேடி, தன் வாழ்க்கையில் அந்த நீதியைப் பிறதியிடும்போதுதான் அவன் உண்மையான மனிதனாகிறான்!
இப்படி அவன் நெறிப்படுத்திக்கொள்ளூம் பணியில் ஈடுபடும்போது, அவன் நிலைக்கு மற்றவர்களை காரணம் காட்டுவதை விட்டுவிடுகிறான்!
நல்ல, வலிமையான எண்ணங்களால் தன்னைத்தானே கட்ட ஆரம்பிக்கிறான்!
சூழ் நிலைகளின் மேல் பழி போடுவதை நிறுத்துகிறான்!
மாறாக தன் அதி விரைவான வளர்ச்சிக்கு சூழ் நிலைகளைப் பயன்படுத்தும் வித்தையைக் கற்றுக் கொள்கிறான்!
உள்ளூரப் பொதிந்து கிடக்கும் தன் ஆற்றலையும் வாய்ப்புகளையும் சூழ் நிலைகளால் கண்டுணர்கிறான்!
இப் பிரபஞ்ச்த்தின் பிரதான தத்துவம், சட்டம். குழப்பமல்ல.
வாழ்வின் நெறியென்பது, நீதி. அ நீதியல்ல.
உலகை வழி நடத்தும் ஆன்மீகம், நன்மையே. ஊழலல்ல!
நன்மையே உலகை தன் அச்சில் வார்த்து பெரும் ஆற்றலாய் விளங்குகிறது.
உலகம், நன்மையால், நன்மையுடன் நன்றாகவே நடக்கிறது என்றுணர அவன் முதலில் நல்லவனாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தன்னை நல்லவனாக மாற்றிக் கொள்ளும் இம் முயற்சியில், தன் எண்ணங்களை மாற்றிக் கொள்ளும்போது, காரியங்களும், மனிதர்களும் தனக்காக மாறுவதை துல்லியமாக உணர்ந்து கொள்கிறான்!
இந்த உண்மை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்து கொண்டிருப்பதால், முறைப்படியான உள் தேடுதல்களினாலும், உற்று கவனிப்பதாலும் கண்டுணர இயலும்.
நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள்.
உங்கள் ,உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய
,பெயர் வைக்க
இனி செய்ய வேண்டியவை
இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத
விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண்
உங்களது பெயரில் உள்ளதா? என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை
ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும்.
R. JAYARANI என பிரித்து எழுதி
அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ ,மொத்த
எண்ணிலோ 8,16,17,18,22,26, 29,31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள்
வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும்.
அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE
A, I, J, Q, Y
|
= 1
|
B, K, R,
|
= 2
|
C, G, L, S
|
= 3
|
D, M, T
|
= 4
|
E, H, N, X
|
= 5
|
U, V, W
|
= 6
|
O, Z
|
= 7
|
F, P
|
= 8
|
என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து
P. M A R Y
8+ 4 1 2 1
8 + 8 = 16
R. J A Y S A N K A R
2+ 1 1 1 3 1 5 2 1 2
2 + 1 7 = 19
S. N. V E N K A T E S H
3 + 5. 6 5 5 2 1 4 5 3 5
8 + 36 = 44
P. M A R Y
8+ 4 1 2 1
8 + 8 = 16
R. J A Y S A N K A R
2+ 1 1 1 3 1 5 2 1 2
2 + 1 7 = 19
S. N. V E N K A T E S H
3 + 5. 6 5 5 2 1 4 5 3 5
8 + 36 = 44
J A P A N
1+1+8+1+5 = 16
1+1+8+1+5 = 16
C. D A Y A N A
3. 4+1+1+1+5+1 = 16
3. 4+1+1+1+5+1 = 16
S H O B A
3+5+7+2+1 = 18
3+5+7+2+1 = 18
இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக்
கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும்
நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது
முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும்.
மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர்
மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு
எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு
வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை
உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம்.
ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து
கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற
ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக
அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.
பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை
வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத
விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர்
மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும்.
CUT AND paste
=============================================================
NUMEROLOGY APPLICATION
FORM:
NAME (signature
name)(FEMALE/MALE) :
BIRTH
DATE, MONTH, YEAR:
FATHER
NAME & DATE OF BIRTH:
MOTHER
NAME & DATE OF BIRTH:
GRAND FATHER NAME:
GRAND
MOTHER NAME:
Uncle wife NAME &DATE OF BIRTH:
NATIVE
PLACE:
YOUNGER
& ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH:
POSTEL
ADDRESS WITH PHONE NUMBER:
YOURS APPLICANT
=============================================================
பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில்
கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும்
பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில்
பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக
எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை
இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை
திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும்.
மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய
பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த
பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா
செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது
விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய
பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் "தீதும் நன்றும் பிறர்தர
வாரா" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா
வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே
அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்.
உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே.
பெயர் பலனில் உங்களது நடத்தை ,உங்களுடைய சுபாவம்
,உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை ,பொருளாதாரம்,தனித்தன்மை ,வருங்காலம் ,இல்லற
வாழ்க்கை ,எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா ,வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர்
நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை
இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை
என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற
முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து
வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும்.
குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண
விபரம்
SRK
PACKAGES
|
SUBJECT ANALISING DETAILS
|
BENEFITS
பலன்கள்
|
FEES IN RUPEES
|
BASIC STAGE
(4SUBJ)
|
ASTRONOMY,
INITIOLOGY,
NAMEOLOGY,
EARTH(5)ELEMENTS
|
கெடுக்காத பெயர்,
பெற்றோர்களின்
அரவணைப்பு
|
|
1 ST STAGE
(11SUBJECT)
|
ASTROLOGY,
PRONOLOGY,
TRACKING,
NAME aNALISING,
WORD COMBINATION,
SOUND,OCTECLE
|
சிறப்பான படிப்பு,
உங்களுக்கானதை அனுபவித்தல்,
குடும்ப ஒற்றுமை,
|
|
2 ND STAGE
(16SUBJECT)
|
JEWISH,EARTH,
GRAPHOLOGY,
SIGNATUROLOGY, NAMEANALISING2
|
சிறப்பானவாழ்க்கை துணைவர்
|
|
3 RD STAGE
(20SUBJECT)
|
PIROMIDOLOGY,
PRO CHART,
VOWELS VALUE,
CONSONANT VALUE,
|
சம்பாதிக்கும் திறன்
கிரகநன்மை
|
|
4 TH STAGE
(25SUBJECT)
|
tRIANGLE,TRIGRAMS
GREEK
GEOMENTRIC/srk values,
|
வசீகரமான
சூழல்
ஆளுமைதன்மை
மேலும்சம்பாதிக்கும்
திறன்,ஆரோக்கியம்
நட்சத்திர அந்தஸ்து
அதிர்ஷ்டகார்டு,
அதிர்ஷ்டக்கல்
|
மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை
எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு
மெசேஜ் செய்யவும்.
வங்கி கணக்கு விபரம்
BANK DETAIL
BANK: KARUR VYSYA BANK ( K.V.B )
NAME: AKSHAYADHARMAR
A/C.NO:1725172000000223
BRANCH :SAMAYAPURAM
IFSC CODE:0001725
==================================================================================
இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு
1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி ,திருத்தி அமைப்பதன் அவசியம் ,அதன்
பலன் கூறுவேன்
2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும்
3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன்
4.நடைமுறை படுத்துவது
எப்படி என்பதையும் கூறுவேன்.
5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன்.
6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் .
No comments:
Post a Comment