மன
அமைதி!
நல்லறிவு என்ற மாது அணிந்திருக்கும் நகைகளிலேயே அழகிய பொலிவுள்ள நகை, மன அமைதியே ஆகும்.
அந்த மன அமைதி, சுய கட்டுப்பாட்டை நீண்டு பொறுமையாக கைப்பற்றியதன் விளைவு ஆகும். பண்பட்ட, பழுத்த அனுபவம் தரும் கனியே மன அமைதியாகும்.
சாதாரண பொது அறிவும், சாதாரண எண்ண விதிகளின் செயல்முறையையும் விட, மன அமைதி பெறும் முறை மேம்பட்டது.
ஒருவன் எந்த அளவிற்கு தான் ஒரு எண்ணத்தொகுப்பின் வளர்ச்சி என்று தன்னைத்தான் முழுமையாக, உண்மையாக புரிந்து கொள்கிறானோ, அந்த அளவிற்கு அவனிடம் மன அமைதி குடி கொண்டிருக்கும்.
ஏனெனில், இவ்வுண்மை அவனுக்குப் புரியும்போது, மற்றவர்களும் எண்ணங்களின் மறு பிம்பமே என்றுணர்ந்து, மேலும் தெளிவாக எண்ணம், செயல், விளைவு ஆகிய மூன்றின் உள் உறவுகளை அறிந்துகொள்கிறான்.
இப்போது அவன் கவலை, துக்கம், புலம்பல், ஓலமிடுதல், குறைகூறுதல் ஆகியவற்றை விட்டுவிடுகிறான். தன் நிலை உணர்ந்தும், உறுதியும் கொண்ட அமைதி நிலை வந்து சேர்கிறது.
நல்லறிவு என்ற மாது அணிந்திருக்கும் நகைகளிலேயே அழகிய பொலிவுள்ள நகை, மன அமைதியே ஆகும்.
அந்த மன அமைதி, சுய கட்டுப்பாட்டை நீண்டு பொறுமையாக கைப்பற்றியதன் விளைவு ஆகும். பண்பட்ட, பழுத்த அனுபவம் தரும் கனியே மன அமைதியாகும்.
சாதாரண பொது அறிவும், சாதாரண எண்ண விதிகளின் செயல்முறையையும் விட, மன அமைதி பெறும் முறை மேம்பட்டது.
ஒருவன் எந்த அளவிற்கு தான் ஒரு எண்ணத்தொகுப்பின் வளர்ச்சி என்று தன்னைத்தான் முழுமையாக, உண்மையாக புரிந்து கொள்கிறானோ, அந்த அளவிற்கு அவனிடம் மன அமைதி குடி கொண்டிருக்கும்.
ஏனெனில், இவ்வுண்மை அவனுக்குப் புரியும்போது, மற்றவர்களும் எண்ணங்களின் மறு பிம்பமே என்றுணர்ந்து, மேலும் தெளிவாக எண்ணம், செயல், விளைவு ஆகிய மூன்றின் உள் உறவுகளை அறிந்துகொள்கிறான்.
இப்போது அவன் கவலை, துக்கம், புலம்பல், ஓலமிடுதல், குறைகூறுதல் ஆகியவற்றை விட்டுவிடுகிறான். தன் நிலை உணர்ந்தும், உறுதியும் கொண்ட அமைதி நிலை வந்து சேர்கிறது.
அமைதியான
மனிதன், தன்னைத்தான்
நெறிப்படுத்தும் திறன் கொண்டு, மற்றவரிடம்
பழகும் முறையையும் அறிந்திருப்பான்.
அதைப்
போலவே, அவனுடன்
பழகும் மற்றவர்களும் அவன் ஆத்ம பலத்தை உணர்ந்து,
கற்க வேண்டும் என்ற ஆவலில் அவனிடம் நெருங்கி, அவன் மீது நம்பிக்கை
வைப்பார்கள்.
ஒருவன்
எந்த அளவிற்கு தன்னைத் தான் கட்டி, அமைதி
காக்கின்றானோ, அந்த
அளவிற்கு அவன் வெற்றியும், மற்றவரின்
மீது ஆதிக்கமும், நன்மையின்
வலிமையும் அவனிடம் இருக்கும்.
ஒரு
சிறிய வியாபாரி கூட தன்னை அனாவசிய பரபரப்பிலிருந்தும், எண்ணக் குழப்பங்களிலிருந்தும்
விலக்கி, அமைதியாக, தெளிவாக இருப்பானேயாகில், தன் வணிகம் முன்னேறுவதையும், வியாபாரம் செழிப்பதையும்
காண்பர்.
ஏனெனில், மக்கள்
உறுதியான, அமைதியான
மனிதனிடம் வரவு செலவு வைத்துக் கொள்வதையே விரும்புவார்கள்.
வலிமையான, அமைதியான மனிதன் எல்லோராலும்
விரும்பப் படுவான்.
அவன்
வறண்ட நிலத்தில் உள்ள நிழல் தரும் மரத்திற்கு ஒப்பாவான்.
கடும்
புயல் வீசும் வேளையில் ஒதுங்கியிருக்க இடம் தரும் கற்பாறைக்கு ஈடாவான்.
அமைதியான
உள்ளம், இனிமையான
குணம், சம
நிலையான வாழ்க்கை ஆகியவற்றை கடைபிடிக்கும் ஒருவனை யார்தான் விரும்ப மாட்டார்கள்?
அத்தகு
ஆசிர்வதிக்கப்பட்ட மனிதருக்கு, மழை, வெயில், இன்னும் எத்தகு மாற்றம், ஏற்ற இறக்கம் ஏற்பட்டாலும்
கவலையில்லை.
அவர்கள்
எப்போதும் போல் இனிமையாகமும், தெளிவாகவும், அமைதியாகவும் இருப்பார்கள்.
இந்த
மேலான குணமாகிய மன அமைதி என்பது, ஒரு
சிறந்த கலாச்சாரம் கற்றுக் கொடுக்கும் கடைசீ பாடமாகும்.
அது
வாழ்வின் மலர்ச்சி! ஆன்மாவின்
கனி கொடுக்கும் காலம்!
அறிவாற்றலைப்
போன்றே மன அமைதியும் விலை மதிக்க முடியாதது.
தங்கத்தைவிட
மிக விரும்பத்தக்கது.
மன
அமைதியுடன் ஒப்பிடும்போது, செல்வத்திற்காக, பணத்திற்காக நாம் அலைந்த
அலைச்சல், எவ்வளவு
வீணானது என்று நமக்குப் புரியும்.
எவ்வளவு
மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்?
வெடித்துச்
சிதரும் கோபத்தால், இனிமையான
மகிழ்ச்சியான சூழ்நிலையைக் கெடுத்துக் கொண்டவர்களைப்பற்றி நாம் அறிவோம்.
குணத்தையும்
கெடுத்துக் கொண்டு, ரத்தக்
கொதிப்பையும் வரவழைத்துக் கொள்வார்கள்.
பெரும்பாலான
மக்கள் இவ்வாறு தன்னடக்கமின்றி தங்கள் வாழ்க்கையை தாங்களே கெடுத்துக்
கொள்கிறார்களே என்பதுதான் கேள்வி.
நாம்
சந்திக்கும் மனிதர்களில் மிகச் சிலரே சமச் சீரான வாழ்க்கையையும், முழுமை அடைந்த குண நலனையும்
பெற்றிருப்பார்கள்!
ஆம்! மனித மனம், கட்டுப்பாடு இன்மையால்
அலைகழிக்கப் படுகிறது.
சொல்லொணாத்துயரம்
அவர்களைப் பந்தாடுகிறது.
பரபரப்பும், சந்தேகமும் வாழ்க்கையை தூள் தூள்
ஆக்கி விடுகின்றன.
உண்மை
அறிவாளி மட்டுமே, யார்
தன் எண்ணங்களை தூய்மையாகவும், கட்டுப்பாடுடனும்
வைத்துள்ளானோ, அவனே, மனதிற்குள் வீசும் காற்று, புயல், ஆகியவற்றை அவனுக்கு கீழ்ப்படிய
வைக்கிறான்.
மனம் அலைபாயும் மனிதர்களே, ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்!
நீங்கள் எங்கிருந்தாலும், எந்த நிலையிலிருந்தாலும், புன்னகையும், சூரிய ஒளி வீசும், மகிழ்ச்சியுடன் கூடிய உங்கள் கொள்கைத் தீவுகள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன!
உங்கள் எண்ணங்களின் மகுடத்தின் மீது உங்கள் கைகளை உறுதியாக வையுங்கள்!
உங்கள் ஆத்துமத்தின் ஆழத்தில் ஒரு கட்டளையிடும் பயிற்சியாளன் இருக்கிறான்!
ஆம்! கண்டிப்பாக இருக்கிறான்! ஆனால் தூங்கிக்கொண்டிருக்கிறான்!
அவனை தட்டி எழுப்புங்கள்!
சுய கட்டுப்பாடுதான் பலம்!
அமைதிதான் சக்தி!
உங்கள் உள்ளத்திற்குச் சொல்லுங்கள்!
* மனமே! அமைதி தவழும் இடமாக என்றும் இரு! *
நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள்.
உங்கள் ,உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய
,பெயர் வைக்க
இனி செய்ய வேண்டியவை
இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத
விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண்
உங்களது பெயரில் உள்ளதா? என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை
ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும்.
R. JAYARANI என பிரித்து எழுதி
அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ ,மொத்த
எண்ணிலோ 8,16,17,18,22,26, 29,31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள்
வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும்.
அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE
A, I, J, Q, Y
|
= 1
|
B, K, R,
|
= 2
|
C, G, L, S
|
= 3
|
D, M, T
|
= 4
|
E, H, N, X
|
= 5
|
U, V, W
|
= 6
|
O, Z
|
= 7
|
F, P
|
= 8
|
என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து
P. M A R Y
8+ 4 1 2 1
8 + 8 = 16
R. J A Y S A N K A R
2+ 1 1 1 3 1 5 2 1 2
2 + 1 7 = 19
S. N. V E N K A T E S H
3 + 5. 6 5 5 2 1 4 5 3 5
8 + 36 = 44
P. M A R Y
8+ 4 1 2 1
8 + 8 = 16
R. J A Y S A N K A R
2+ 1 1 1 3 1 5 2 1 2
2 + 1 7 = 19
S. N. V E N K A T E S H
3 + 5. 6 5 5 2 1 4 5 3 5
8 + 36 = 44
J A P A N
1+1+8+1+5 = 16
1+1+8+1+5 = 16
C. D A Y A N A
3. 4+1+1+1+5+1 = 16
3. 4+1+1+1+5+1 = 16
S H O B A
3+5+7+2+1 = 18
3+5+7+2+1 = 18
இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக்
கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும்
நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது
முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும்.
மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர்
மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு
எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு
வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை
உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம்.
ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து
கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற
ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக
அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.
பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை
வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத
விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர்
மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும்.
CUT AND paste
=============================================================
NUMEROLOGY APPLICATION
FORM:
NAME (signature
name)(FEMALE/MALE) :
BIRTH
DATE, MONTH, YEAR:
FATHER
NAME & DATE OF BIRTH:
MOTHER
NAME & DATE OF BIRTH:
GRAND FATHER NAME:
GRAND
MOTHER NAME:
Uncle wife NAME &DATE OF BIRTH:
NATIVE
PLACE:
YOUNGER
& ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH:
POSTEL
ADDRESS WITH PHONE NUMBER:
YOURS APPLICANT
=============================================================
பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில்
கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும்
பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில்
பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக
எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை
இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை
திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும்.
மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய
பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த
பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா
செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது
விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய
பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் "தீதும் நன்றும் பிறர்தர
வாரா" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா
வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே
அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்.
உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே.
பெயர் பலனில் உங்களது நடத்தை ,உங்களுடைய சுபாவம்
,உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை ,பொருளாதாரம்,தனித்தன்மை ,வருங்காலம் ,இல்லற
வாழ்க்கை ,எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா ,வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர்
நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை
இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை
என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற
முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து
வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும்.
குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண
விபரம்
SRK
PACKAGES
|
SUBJECT ANALISING DETAILS
|
BENEFITS
பலன்கள்
|
FEES IN RUPEES
|
BASIC STAGE
(4SUBJ)
|
ASTRONOMY,
INITIOLOGY,
NAMEOLOGY,
EARTH(5)ELEMENTS
|
கெடுக்காத பெயர்,
பெற்றோர்களின்
அரவணைப்பு
|
|
1 ST STAGE
(11SUBJECT)
|
ASTROLOGY,
PRONOLOGY,
TRACKING,
NAME aNALISING,
WORD COMBINATION,
SOUND,OCTECLE
|
சிறப்பான படிப்பு,
உங்களுக்கானதை அனுபவித்தல்,
குடும்ப ஒற்றுமை,
|
|
2 ND STAGE
(16SUBJECT)
|
JEWISH,EARTH,
GRAPHOLOGY,
SIGNATUROLOGY, NAMEANALISING2
|
சிறப்பானவாழ்க்கை துணைவர்
|
|
3 RD STAGE
(20SUBJECT)
|
PIROMIDOLOGY,
PRO CHART,
VOWELS VALUE,
CONSONANT VALUE,
|
சம்பாதிக்கும் திறன்
கிரகநன்மை
|
|
4 TH STAGE
(25SUBJECT)
|
tRIANGLE,TRIGRAMS
GREEK
GEOMENTRIC/srk values,
|
வசீகரமான
சூழல்
ஆளுமைதன்மை
மேலும்சம்பாதிக்கும்
திறன்,ஆரோக்கியம்
நட்சத்திர அந்தஸ்து
அதிர்ஷ்டகார்டு,
அதிர்ஷ்டக்கல்
|
மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை
எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு
மெசேஜ் செய்யவும்.
வங்கி கணக்கு விபரம்
BANK DETAIL
BANK: KARUR VYSYA BANK ( K.V.B )
NAME: AKSHAYADHARMAR
A/C.NO:1725172000000223
BRANCH :SAMAYAPURAM
IFSC CODE:0001725
==================================================================================
இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு
1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி ,திருத்தி அமைப்பதன் அவசியம் ,அதன்
பலன் கூறுவேன்
2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும்
3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன்
4.நடைமுறை படுத்துவது
எப்படி என்பதையும் கூறுவேன்.
5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன்.
6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் .
No comments:
Post a Comment