இயற்கை ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் விரும்பும் எண்ணங்களை தொடர்ச்சியாக சங்கிலித் தொடர்போல் எண்ணிப் பார்க்க அன்போடு உதவி செய்கிறது!
இதன் மூலமாக, வாய்ப்புகளை, மிக விரைவாக, நல்ல மற்றும் தீய எண்ணங்களை மனதின் மேல் பரப்பிற்கு கொண்டுவர ஒத்துழைக்கிறது!
ஒருவன் தன் பாவ எண்ணங்களை விட்டு விடுவானாகில், உலகம் மிக மிருதுவாக மாறி அவனை மென்மையுடன் அணுகும்! அவனுக்கு உதவி செய்யத் தயாரகிவிடும்!
அவன் தன் பலகீனமான, நோய் வாய்ப்பட்ட எண்ணங்களை விட்டு விடுவானாகில், அடடா, இதோ அவன் சந்திக்கும் ஒவ்வொரு கரமும் அவன் உறுதியான லட்சியத்தை கைக்கொள்ள உதவும்!
அவன் அழகிய நல்ல எண்ணங்களை கைக்கொள்ளுவானேயாகில், எந்த விதியாலும் அவனை வறுமையிலும், அவமானத்திலும் தள்ள இயலாது!
உலகம் என்பது, ஒவ்வொருவர் கையிலும் உள்ள கலைடாஸ்கோப் என்ற கருவியைப் போன்றது!
அதில் மூன்று கண்ணாடிப் பக்கங்களும், உள்ளே வண்ண வண்ண வளையல் துண்டுகளும் இருக்கும்!
அதை எப்படியெல்லாம் திருப்புகிறோமோ அப்படியெல்லாம் வண்ணக் கூட்டுகள் மாறி நம்மை மகிழ்விக்கும்!
அதைப் போலவே, நம் எண்ணங்களை எப்படியெல்லாம் திருப்புகிறோமோ, அப்படியெல்லாம் நம் சூழ் நிலைகளும் மாறுவதை நம்மால் உணர முடியும்!
'
ஆரோக்யம் மற்றும் உடலின்மீது
எண்ணத்தின் தாக்கம்.
-----------------------------------------------
உடலானது, மூளையின் வேலைக்காரன். மனம் இட்ட கட்டளைகளை அது
நிறைவேற்றும். மனதிற்கு கீழ்ப்படியும்.
மனம், போகிற போக்கில் சிலவற்றை எண்ணினாலும், அல்லது
வலுக்கட்டாயமாக சில எண்ணங்களை வளர்த்துக்கொண்டாலும், உடல்,
மனதிற்கு கீழ்ப்படியும்.
சட்ட விரோத எண்ணங்களை மனம் எண்ணும்போது, உடல், மிகவிரைவில்
நரம்புகள் அடைத்து , நோயில் மூழ்கிவிடும்.
மனதின் மகிழ்ச்சியான, அழகிய எண்ணங்களின் கட்டளைகளை
கேட்கும்போது, இளமையான, அழகிய ஆடைகளை உடல் உடுத்திக்கொண்டு,
ஆரோக்கியமும், பொலிவும் பெறும்!
நோயும், ஆரோக்யமும், சூழ்நிலைகளைப் போலவே தங்கள் வேர்களை
எண்ணத்தில் ஊன்றியுள்ளன. நோயுற்ற எண்ணங்கள், நோயுள்ள உடலாக
தங்களை வெளிப்படுத்துகின்றன.
பய எண்ணங்கள், ஒரு துப்பாக்கி ரவையின் வேகத்தில், ஒரு மனிதனை
நிச்சயமாகக் கொல்லும்.
ஆயிரக்கணக்கான மக்கள் வெகு நிச்சயமாக பய எண்ணங்களால்
தினந்தோறும் சாகிறார்கள்!
நோய் வந்துவிடுமோ என்று அஞ்சுபவர்களுக்கே நோய் வந்து சேர்கிறது!
பயம் கலந்த பரபரப்பு, உடலை நம்பிக்கை இழக்கச் செய்து நோய் உள்நுழைய
கதவுகளை திறந்து வைக்கிறது.
சுத்தமற்ற எண்ணங்கள், அவை செயலாக உடனடியாக வெளிப்படாவிடினும்,
நரம்பு மண்டலத்தை வலுவிழக்கச் செய்கின்றன.
வலிமையான, தூய்மையான, மகிழ்ச்சியான எண்ணங்கள், தேஜஸ்
பொருந்திய, வலுவான உடலாக வளர்ச்சி அடைகின்றன.
நம் உடல் என்பது, பிளாஸ்டிக் பொருட்களைப்போலவே மிக மென்மையான
மாறுதலடையும் தன்மையுடையது.
உடல், தான் சிலிர்ப்படையும் எண்ணங்களால் உடனே ஈர்க்கப்படுகிறது.
எனவே, எண்ணப் பழக்கங்கள், அவை நல்லவையோ, கெட்டவையோ, தம்
சொந்த தாக்கங்களை உடலின்மீது ஏற்படுத்துகின்றன.
-----------------------------------------------
உடலானது, மூளையின் வேலைக்காரன். மனம் இட்ட கட்டளைகளை அது
நிறைவேற்றும். மனதிற்கு கீழ்ப்படியும்.
மனம், போகிற போக்கில் சிலவற்றை எண்ணினாலும், அல்லது
வலுக்கட்டாயமாக சில எண்ணங்களை வளர்த்துக்கொண்டாலும், உடல்,
மனதிற்கு கீழ்ப்படியும்.
சட்ட விரோத எண்ணங்களை மனம் எண்ணும்போது, உடல், மிகவிரைவில்
நரம்புகள் அடைத்து , நோயில் மூழ்கிவிடும்.
மனதின் மகிழ்ச்சியான, அழகிய எண்ணங்களின் கட்டளைகளை
கேட்கும்போது, இளமையான, அழகிய ஆடைகளை உடல் உடுத்திக்கொண்டு,
ஆரோக்கியமும், பொலிவும் பெறும்!
நோயும், ஆரோக்யமும், சூழ்நிலைகளைப் போலவே தங்கள் வேர்களை
எண்ணத்தில் ஊன்றியுள்ளன. நோயுற்ற எண்ணங்கள், நோயுள்ள உடலாக
தங்களை வெளிப்படுத்துகின்றன.
பய எண்ணங்கள், ஒரு துப்பாக்கி ரவையின் வேகத்தில், ஒரு மனிதனை
நிச்சயமாகக் கொல்லும்.
ஆயிரக்கணக்கான மக்கள் வெகு நிச்சயமாக பய எண்ணங்களால்
தினந்தோறும் சாகிறார்கள்!
நோய் வந்துவிடுமோ என்று அஞ்சுபவர்களுக்கே நோய் வந்து சேர்கிறது!
பயம் கலந்த பரபரப்பு, உடலை நம்பிக்கை இழக்கச் செய்து நோய் உள்நுழைய
கதவுகளை திறந்து வைக்கிறது.
சுத்தமற்ற எண்ணங்கள், அவை செயலாக உடனடியாக வெளிப்படாவிடினும்,
நரம்பு மண்டலத்தை வலுவிழக்கச் செய்கின்றன.
வலிமையான, தூய்மையான, மகிழ்ச்சியான எண்ணங்கள், தேஜஸ்
பொருந்திய, வலுவான உடலாக வளர்ச்சி அடைகின்றன.
நம் உடல் என்பது, பிளாஸ்டிக் பொருட்களைப்போலவே மிக மென்மையான
மாறுதலடையும் தன்மையுடையது.
உடல், தான் சிலிர்ப்படையும் எண்ணங்களால் உடனே ஈர்க்கப்படுகிறது.
எனவே, எண்ணப் பழக்கங்கள், அவை நல்லவையோ, கெட்டவையோ, தம்
சொந்த தாக்கங்களை உடலின்மீது ஏற்படுத்துகின்றன.
சுத்தமற்ற தொடர் எண்ணங்களை
ஒருவன் பழகி வரும்வரை, அவன்
உடலில்
ஓடும் ரத்தத்தில் அசுத்தமும், விஷத்தன்மையும் குறையாது.
சுத்த இருதயத்திலிருந்து சுத்த வாழ்க்கையும் பரிசுத்த உடலும் பிறக்கின்றன.
கொடும் எண்ணங்கள் கொண்ட மனதிலிருந்து, கொடிய வாழ்க்கையும், ஊழல்
நிறைந்த உடலும் பிறக்கின்றன.
செயல், வாழ்வு, மற்றும் உன்னத அவதாரத் தன்மை இவையனைத்தும்,
எண்ணம் எனும் ஊற்றிலிருந்தே உருக்கொள்கிறது.
ஊற்று பரிசுத்தமானால், மற்றதெல்லாம் பளிங்குபோல் பிரகாசிக்கும்!
ஒருவன் தன் நிலை மாறவேண்டும் என்று விரும்பினாலும், எண்ணங்களை
மாற்றிக்கொள்ளாமல் உணவுப் பழக்கத்தைமட்டும் மாற்றினால் பயனில்லை.
நாம் நம் எண்ணங்களை தூயதாக மாற்றிக்கொள்வோமேயானால், சுத்தமற்ற
உணவு வகைகளை நம் உடல் விரும்பாது!
தூய எண்ணங்கள், தூய பழக்கங்களை உருவாக்குகின்றன. தூய மனநிலை
பெறாதவன், துறவியாக முடியாது.
தன் எண்ணங்களை தூய்மையாகவும் வலிமையாகவும் வைத்திருப்பவன்,
கிருமிகளின் விஷத்தன்மைபற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
உன் உடலை கட்டுடலாய், நோயற்றதாய் வைக்க விரும்புகிறாயா? உன்
எண்ணங்களை எச்சரிக்கையுடன் காத்துக்கொள்!
உன் உடலை புதுமைப்படுத்த விரும்புகிறாயா? முதலில் உன் மனதை
அழகுபடுத்து!
ஓடும் ரத்தத்தில் அசுத்தமும், விஷத்தன்மையும் குறையாது.
சுத்த இருதயத்திலிருந்து சுத்த வாழ்க்கையும் பரிசுத்த உடலும் பிறக்கின்றன.
கொடும் எண்ணங்கள் கொண்ட மனதிலிருந்து, கொடிய வாழ்க்கையும், ஊழல்
நிறைந்த உடலும் பிறக்கின்றன.
செயல், வாழ்வு, மற்றும் உன்னத அவதாரத் தன்மை இவையனைத்தும்,
எண்ணம் எனும் ஊற்றிலிருந்தே உருக்கொள்கிறது.
ஊற்று பரிசுத்தமானால், மற்றதெல்லாம் பளிங்குபோல் பிரகாசிக்கும்!
ஒருவன் தன் நிலை மாறவேண்டும் என்று விரும்பினாலும், எண்ணங்களை
மாற்றிக்கொள்ளாமல் உணவுப் பழக்கத்தைமட்டும் மாற்றினால் பயனில்லை.
நாம் நம் எண்ணங்களை தூயதாக மாற்றிக்கொள்வோமேயானால், சுத்தமற்ற
உணவு வகைகளை நம் உடல் விரும்பாது!
தூய எண்ணங்கள், தூய பழக்கங்களை உருவாக்குகின்றன. தூய மனநிலை
பெறாதவன், துறவியாக முடியாது.
தன் எண்ணங்களை தூய்மையாகவும் வலிமையாகவும் வைத்திருப்பவன்,
கிருமிகளின் விஷத்தன்மைபற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
உன் உடலை கட்டுடலாய், நோயற்றதாய் வைக்க விரும்புகிறாயா? உன்
எண்ணங்களை எச்சரிக்கையுடன் காத்துக்கொள்!
உன் உடலை புதுமைப்படுத்த விரும்புகிறாயா? முதலில் உன் மனதை
அழகுபடுத்து!
கேடுகெட்ட, பொறாமை மிகுந்த, ஏமாற்றம் நிறைந்த எண்ணங்கள், உடலிலிருக்கும் ஆரோக்கியத்தையும், கம்பீரத்தையும் நிச்சயமாக
திருடிச் சென்றுவிடுகின்றன.
தொங்கிப்போன வருத்தமான முகம், ஏதேச்சையான ஒன்றல்ல. அது வருத்தமான தொடர் எண்ணங்களால் ஏற்பட்ட ஒன்றாகும்.
சுருக்கங்கள் முகத்தில் தானாக விழுந்துவிடுவதில்லை. சோக எண்ணங்களாலேயே அவை தோன்றுகின்றன.
தொண்ணூற்றைந்து வயதானாலும் ஒரு சிறுமியின் முகபாவத்தைப் பெற்றிருக்கும் பெண்மணியை நாம் சந்தித்திருக்கிறோம்.
நடுத்தர வயதைக்கூட இன்னமும் எட்டிப் பிடிக்காத நபரின் முகம் அஷ்ட கோணலாக சுருக்கம் விழுந்து காணப்படுவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
முதலாவது, இனிமையான ஒளிவீசும் எண்ணங்களின் வெளிப்பாடு!
இரண்டாவது, பயனற்ற திருப்தியற்ற எண்ணங்களின் விளைவு.
சுத்தமான காற்றையும் சூரிய ஒளியையும் தங்கு தடையின்றி அறைக்குள் அனுமதித்தாலொழிய அறை, இனிமையான சூழ்நிலையை அடையாதல்லவா?
அதைப்போலவே, வலுவான உடல், ஒளி வீசும் முகம், மகிழ்ச்சியான நடை ஆகியவற்றைப் பெற வேண்டின், மனதிற்குள் கோலாகலமான நல்ல எண்ணங்களை தங்கு தடையின்றி நுழையவிடவெண்டும் என்பது தெளிவு.
வயதானவர்களின் முகங்களில் பரிதாபத்தின் சுருக்கங்களை நாம் பார்த்திருக்கிறோம். வலிமையான சுத்தமான எண்ணங்கள் தந்த சுருக்கங்களையும் பார்க்கிறோம்.
யார்தான் அவற்றை இனம் பிரித்து பார்க்காமல் போகக்கூடும்?
தொங்கிப்போன வருத்தமான முகம், ஏதேச்சையான ஒன்றல்ல. அது வருத்தமான தொடர் எண்ணங்களால் ஏற்பட்ட ஒன்றாகும்.
சுருக்கங்கள் முகத்தில் தானாக விழுந்துவிடுவதில்லை. சோக எண்ணங்களாலேயே அவை தோன்றுகின்றன.
தொண்ணூற்றைந்து வயதானாலும் ஒரு சிறுமியின் முகபாவத்தைப் பெற்றிருக்கும் பெண்மணியை நாம் சந்தித்திருக்கிறோம்.
நடுத்தர வயதைக்கூட இன்னமும் எட்டிப் பிடிக்காத நபரின் முகம் அஷ்ட கோணலாக சுருக்கம் விழுந்து காணப்படுவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
முதலாவது, இனிமையான ஒளிவீசும் எண்ணங்களின் வெளிப்பாடு!
இரண்டாவது, பயனற்ற திருப்தியற்ற எண்ணங்களின் விளைவு.
சுத்தமான காற்றையும் சூரிய ஒளியையும் தங்கு தடையின்றி அறைக்குள் அனுமதித்தாலொழிய அறை, இனிமையான சூழ்நிலையை அடையாதல்லவா?
அதைப்போலவே, வலுவான உடல், ஒளி வீசும் முகம், மகிழ்ச்சியான நடை ஆகியவற்றைப் பெற வேண்டின், மனதிற்குள் கோலாகலமான நல்ல எண்ணங்களை தங்கு தடையின்றி நுழையவிடவெண்டும் என்பது தெளிவு.
வயதானவர்களின் முகங்களில் பரிதாபத்தின் சுருக்கங்களை நாம் பார்த்திருக்கிறோம். வலிமையான சுத்தமான எண்ணங்கள் தந்த சுருக்கங்களையும் பார்க்கிறோம்.
யார்தான் அவற்றை இனம் பிரித்து பார்க்காமல் போகக்கூடும்?
நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள்.
உங்கள் ,உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய
,பெயர் வைக்க
இனி செய்ய வேண்டியவை
இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத
விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண்
உங்களது பெயரில் உள்ளதா? என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை
ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும்.
R. JAYARANI என பிரித்து எழுதி
அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ ,மொத்த
எண்ணிலோ 8,16,17,18,22,26, 29,31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள்
வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும்.
அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE
A, I, J, Q, Y
|
= 1
|
B, K, R,
|
= 2
|
C, G, L, S
|
= 3
|
D, M, T
|
= 4
|
E, H, N, X
|
= 5
|
U, V, W
|
= 6
|
O, Z
|
= 7
|
F, P
|
= 8
|
என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து
P. M A R Y
8+ 4 1 2 1
8 + 8 = 16
R. J A Y S A N K A R
2+ 1 1 1 3 1 5 2 1 2
2 + 1 7 = 19
S. N. V E N K A T E S H
3 + 5. 6 5 5 2 1 4 5 3 5
8 + 36 = 44
P. M A R Y
8+ 4 1 2 1
8 + 8 = 16
R. J A Y S A N K A R
2+ 1 1 1 3 1 5 2 1 2
2 + 1 7 = 19
S. N. V E N K A T E S H
3 + 5. 6 5 5 2 1 4 5 3 5
8 + 36 = 44
J A P A N
1+1+8+1+5 = 16
1+1+8+1+5 = 16
C. D A Y A N A
3. 4+1+1+1+5+1 = 16
3. 4+1+1+1+5+1 = 16
S H O B A
3+5+7+2+1 = 18
3+5+7+2+1 = 18
இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக்
கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும்
நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது
முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும்.
மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர்
மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு
எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு
வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை
உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம்.
ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து
கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற
ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக
அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.
பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை
வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத
விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர்
மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும்.
CUT AND paste
=============================================================
NUMEROLOGY APPLICATION
FORM:
NAME (signature
name)(FEMALE/MALE) :
BIRTH
DATE, MONTH, YEAR:
FATHER
NAME & DATE OF BIRTH:
MOTHER
NAME & DATE OF BIRTH:
GRAND FATHER NAME:
GRAND
MOTHER NAME:
Uncle wife NAME &DATE OF BIRTH:
NATIVE
PLACE:
YOUNGER
& ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH:
POSTEL
ADDRESS WITH PHONE NUMBER:
YOURS APPLICANT
=============================================================
பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில்
கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும்
பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில்
பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக
எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை
இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை
திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும்.
மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய
பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த
பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா
செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது
விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய
பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் "தீதும் நன்றும் பிறர்தர
வாரா" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா
வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே
அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்.
உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே.
பெயர் பலனில் உங்களது நடத்தை ,உங்களுடைய சுபாவம்
,உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை ,பொருளாதாரம்,தனித்தன்மை ,வருங்காலம் ,இல்லற
வாழ்க்கை ,எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா ,வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர்
நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை
இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை
என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற
முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து
வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும்.
குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண
விபரம்
SRK
PACKAGES
|
SUBJECT ANALISING DETAILS
|
BENEFITS
பலன்கள்
|
FEES IN RUPEES
|
BASIC STAGE
(4SUBJ)
|
ASTRONOMY,
INITIOLOGY,
NAMEOLOGY,
EARTH(5)ELEMENTS
|
கெடுக்காத பெயர்,
பெற்றோர்களின்
அரவணைப்பு
|
|
1 ST STAGE
(11SUBJECT)
|
ASTROLOGY,
PRONOLOGY,
TRACKING,
NAME aNALISING,
WORD COMBINATION,
SOUND,OCTECLE
|
சிறப்பான படிப்பு,
உங்களுக்கானதை அனுபவித்தல்,
குடும்ப ஒற்றுமை,
|
|
2 ND STAGE
(16SUBJECT)
|
JEWISH,EARTH,
GRAPHOLOGY,
SIGNATUROLOGY, NAMEANALISING2
|
சிறப்பானவாழ்க்கை துணைவர்
|
|
3 RD STAGE
(20SUBJECT)
|
PIROMIDOLOGY,
PRO CHART,
VOWELS VALUE,
CONSONANT VALUE,
|
சம்பாதிக்கும் திறன்
கிரகநன்மை
|
|
4 TH STAGE
(25SUBJECT)
|
tRIANGLE,TRIGRAMS
GREEK
GEOMENTRIC/srk values,
|
வசீகரமான
சூழல்
ஆளுமைதன்மை
மேலும்சம்பாதிக்கும்
திறன்,ஆரோக்கியம்
நட்சத்திர அந்தஸ்து
அதிர்ஷ்டகார்டு,
அதிர்ஷ்டக்கல்
|
மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை
எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு
மெசேஜ் செய்யவும்.
வங்கி கணக்கு விபரம்
BANK DETAIL
BANK: KARUR VYSYA BANK ( K.V.B )
NAME: AKSHAYADHARMAR
A/C.NO:1725172000000223
BRANCH :SAMAYAPURAM
IFSC CODE:0001725
==================================================================================
இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு
1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி ,திருத்தி அமைப்பதன் அவசியம் ,அதன்
பலன் கூறுவேன்
2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும்
3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன்
4.நடைமுறை படுத்துவது
எப்படி என்பதையும் கூறுவேன்.
5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன்.
6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் .
No comments:
Post a Comment