சூழ் நிலைகளின் மீது எண்ணங்களின் தாக்கம்
ஒரு மனிதனின் மனதினை ஒரு தோட்டத்திற்கு ஒப்பிடலாம்.
அத்தோட்டத்தை செப்பனிட்டு பயிரிடவும் முடியும். அல்லது தரிசாக விட்டு வைக்கவும் இயலும்.
ஆனால் பயிரிடப்படுகிறதோ இல்லையோ, தரிசு நிலத்தில் ஏதாவது முளைக்கும்!
உழுது நல்ல விதைகளை ஊன்றாவிட்டாலும், பயனற்ற களைகளின் விதைகள் தாமாகவே விழுந்து, எண்ணற்ற களைச் செடிகள் மண்டிக் கிடக்கும்!
ஒரு நல்ல தோட்டக்காரன் எப்படி தன் தோட்டத்தை உழுது பலன் தரும் மலர்களையும் அவன் விரும்பும் கனிகளையும் விளைவித்து, களைகள் முளைக்காமல் காக்கின்றானோ, அதைப் போலவே ஒவ்வொரு மனிதனும் தன் மனம் என்னும் தோட்டத்தில் வந்து விழும் பயனற்ற, தவறான எண்ணங்களை களையெடுத்து, பயனுடைய, சரியான, தூய்மையான எண்ணங்களை விதைத்து அவை தரும் பலன்களைச் சுவைக்க வேண்டும்!
எண்ணங்களை களையெடுத்து, எண்ணங்களை விதைக்கும் இப்பயிற்சியை ஒருவன் இடைவிடாமல் செய்து வரும்போதுதான் தன் வாழ்க்கையை அமைக்கும் படைப்பாளி, தன் குணத்தின் சிறந்த தோட்டக்காரன் தானே என அவன் உணர்ந்து கொள்வான்!
அப்போதுதான் தன் குண நலன்கள், சூழ்நிலைகள், தன் உன்னத வாழ்வு ஆகியவற்றை தன் மனமென்னும் கருவியால் தானே செம்மைப் படுத்த முடியும் என்ற எண்ணங்களின் விதியை மிகத் துல்லியமாக உணர்கிறான்!
எண்ணமும் குணமும் ஒன்றே. குணம் என்பது, சுற்றுப்புறம், சூழ் நிலை, வாய்ப்புகள் இவற்றின் மூலம் அறியப்படுவதால், எண்ணங்களே வெளிப்புற நிலையை நிர்ணயிக்கும் உள் நிலையாக விளங்குகிறது என அறியலாம்.
ஒரு சில சந்தர்ப்ப சூழ் நிலைகள் மட்டுமே அவனுடைய உண்மையான முழுமையான குணத்தை பிரதிபலிக்காது என்று வைத்துக்கொண்டாலும், அந்த சில சூழ் நிலைகளும்கூட அவன் எண்ணத் துகள்களின் விளைவே. அவன் முன்னேற்றத்தோடு பின்னிப் பிணைந்தவையே ஆகும்.
ஒவ்வொரு மனிதனும் எங்கிருக்கிறானோ என்னவாக இருக்கிறானோ அது தற்செயலல்ல. இருத்தலுக்கான சட்ட திட்டங்களாலேயே.
குண நலனை நிர்ணயிக்கும் தன் எண்ணப் பயிற்சி, எண்ணங்களின் தொடர்ச்சியினாலேயே அவன் தன்னை அங்கு கொண்டு சேர்த்தான்.
வாழ்க்கை நெறிமுறைகளில் தற்செயல்களுக்கு இடமில்லை. என்றும் தவறிடாத எண்ணச் செயல் பெயர் தத்துவ சட்டத்தின் விளைவே ஆகும்.
சூழ் நிலைக்குப் பொருந்தாமல் நெருடலுடன் வாழ்பவர்க்கும், சூழ் நிலையில் திருப்தி அடைந்தவர்க்கும் எண்ணச் செயல் பெயர் விதி பொருந்தும்!
பரிணாம வளர்ச்சி யதார்த்தத்தின்படி, எங்கு வளர வாய்ப்புள்ளதோ அங்கு மனிதன் இருப்பான்.
ஆன்மீகப் பாடங்கள் தரும் சூழ் நிலைகள் தன்னை தேக்க நிலையில் வைக்கும் என்று அவன் உணர்வதால், அச்சூழ் நிலைகள் வழிவிட்டு, மற்ற சூழ் நிலைகள் உருவாகின்றன.
வெளிப்புற நிகழ்வுகளே தன்னை உருவாக்குகின்றன என அவன் கருதும் வரையிலும், சூழ் நிலைகள் அவனைப் பந்தாடுகின்றன!
ஆனால், தானே தன்னை ஆக்கும் சக்தி, தன்னால் மறைந்திருக்கும் வயலையும், தன்னை உருவாக்கும் விதைகளையும், அந்த எண்ண விதைகள் முளைப்பிக்கும் சூழ் நிலைகளையும் கட்டுப்படுத்த முடியும் என்று அவன் உணறும்போது, அவனே அவனுடைய உண்மையான எஜமானன் ஆகிறான்!
ஒருவன் தன் எண்ணங்களிலிருந்தே செயல்கள் முளைத்தன என்று உணர்கிறான்!
சுய கட்டுப்பாட்டுடன் சுய சுத்தம் செய்துகொள்கிறான்!
இப்போது அவனுக்குத் தெளிவாக ஒன்று புரிகிறது. எந்த விகிதத்தில் தான் நல்ல எண்ணங்களை பிடிவாதமாக பயிற்சி செய்தோமோ, அந்த விகிதத்திலேயே நல்ல சூழ் நிலைகள் உருவானதென்று!
எந்த அளவுகோலில் தன் எண்ணங்களை மாற்றிக் கொண்டானோ, அதே அளவுகளில் சூழ் நிலைகளும் மாறிப் போகிறது.
தன் குண நலன்களை செம்மைப்படுத்தும் முகமாக எவனொருவன் முழுமையாக தன்னை ஒப்புக் கொடுத்து, ஈடுபாட்டுடன், குறைகளை களைய முனைகின்றானோ, அந்த அளவிற்கு தொடர்ந்த வெற்றிகளும், குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் அடைவதே சத்தியம்!
ஆத்மா தான் ரகசியமாக விரும்பும் விஷயங்களை மட்டுமே ஈர்க்கிறது.
அது அன்பு செலுத்தும் நிலைகளையும் மற்றும் பயங்களையும் ஈர்க்கிறது.
செறிவூட்டப்பட்ட உயரிய விருப்பங்களுக்கு அது ஏறிச் செல்லுகிறது.
கேடுகெட்ட விருப்பங்களின் தாழ்ந்த நிலைக்கும் அது சென்று விழுகிறது.
ஆத்மா, சந்தர்ப சூழ் நிலைகளின் மூலமாக தன் விருப்பத்தை பூர்த்தி செய்து கொள்கிறது.
ஒவ்வொரு எண்ண விதையும், மனம் எனும் தொட்டத்தில் விழ அனுமதிக்கப்படும்போது, வேர்விட்டு, தன்னை ஒத்த எண்ணங்களை முளைப்பித்து, செயல் பூக்களை மலரச் செய்து, சூழ் நிலைகள் வாய்ப்புகள் ஆகிய கனிகளை தாங்கி நிற்கிறது.
நல்லெண்ண விதைகள் சிறந்த கனிகளையும், கெட்டெண்ண விதைகள் கொடிய பழங்களையும் தரும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
வெளி உலகச் சூழ் நிலைகளானவை உள் உலக எண்ணங்களைத் தழுவி, அவற்றுடன் ஒத்திருப்பவை.
இனிப்பான மற்றும் கசப்பான வெளிப்புற நிலைகள் தனிமனிதனின் தீர்க்கமான தன்மைகளை நிர்ணயிக்கின்றன.
அறுவடை செய்யும் விவசாயி என்ற வகையில் மகிழ்ச்சி மற்றும் வருத்தம் இரண்டையும் மனிதன் இனம் கண்டு கொள்கிறான், அனுபவத்திலே!
ஆழ்மன விருப்பங்கள், அடையும் விழைவுகள், எண்ணங்கள் இவற்றைத் தொடர்ந்து மனிதன் தன் ஆளுமையை இவற்றிடம் இழந்து, கடைசியாக வெளிப்புற வாழ்வியல் சூழல்கள் எனும் முழுமைக்கு வந்து சேர்கிறான்.
வளர்ச்சி, மாறுதல்கள் இவை குறித்த விதிகள் நிரூபணமாகின்றன!
ஒரு மனிதன், பிச்சைக்கார விடுதிக்கோ அல்லது சிறைச்சாலைக்கோ விதியின் வலிமையினாலோ அல்லது சந்தர்ப்ப சூழ் நிலையினாலோ வந்து சேர்வது இல்லை.
அடிப்படை விருப்பங்களாலும், கொடிய எண்ணங்களின் பாதையிலும் நடந்து வந்துதான் பிச்சையெடுக்கவோ, சிறைச்சாலைக்கோ வருகிறான்.
வெளிச் சக்திகளால் உந்தப்பட்டோ, மன அழுத்தத்தின் காரணமாகவோ, ஒரு தூய்மையான எண்ண ஓட்டம் கொண்ட மனிதன் திடீரென்று கொடிய செயல்களில் விழுந்துவிட மாட்டான்.
ரகசியமாக ஆழ்மனதில் ஒளிந்திருந்த கொடிய எண்ணங்கள் வெகு நாட்கள் காத்திருந்து, வாய்ப்புக் கிடைத்ததும் செயலாக வெளிப்பட்டன!
நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள்.
உங்கள் ,உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய
,பெயர் வைக்க
இனி செய்ய வேண்டியவை
இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத
விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண்
உங்களது பெயரில் உள்ளதா? என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை
ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும்.
R. JAYARANI என பிரித்து எழுதி
அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ ,மொத்த
எண்ணிலோ 8,16,17,18,22,26, 29,31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள்
வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும்.
அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE
A, I, J, Q, Y
|
= 1
|
B, K, R,
|
= 2
|
C, G, L, S
|
= 3
|
D, M, T
|
= 4
|
E, H, N, X
|
= 5
|
U, V, W
|
= 6
|
O, Z
|
= 7
|
F, P
|
= 8
|
என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து
P. M A R Y
8+ 4 1 2 1
8 + 8 = 16
R. J A Y S A N K A R
2+ 1 1 1 3 1 5 2 1 2
2 + 1 7 = 19
S. N. V E N K A T E S H
3 + 5. 6 5 5 2 1 4 5 3 5
8 + 36 = 44
P. M A R Y
8+ 4 1 2 1
8 + 8 = 16
R. J A Y S A N K A R
2+ 1 1 1 3 1 5 2 1 2
2 + 1 7 = 19
S. N. V E N K A T E S H
3 + 5. 6 5 5 2 1 4 5 3 5
8 + 36 = 44
J A P A N
1+1+8+1+5 = 16
1+1+8+1+5 = 16
C. D A Y A N A
3. 4+1+1+1+5+1 = 16
3. 4+1+1+1+5+1 = 16
S H O B A
3+5+7+2+1 = 18
3+5+7+2+1 = 18
இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக்
கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும்
நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது
முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும்.
மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர்
மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு
எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு
வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை
உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம்.
ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து
கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற
ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக
அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.
பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை
வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத
விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர்
மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும்.
CUT AND paste
=============================================================
NUMEROLOGY APPLICATION
FORM:
NAME (signature
name)(FEMALE/MALE) :
BIRTH
DATE, MONTH, YEAR:
FATHER
NAME & DATE OF BIRTH:
MOTHER
NAME & DATE OF BIRTH:
GRAND FATHER NAME:
GRAND
MOTHER NAME:
Uncle wife NAME &DATE OF BIRTH:
NATIVE
PLACE:
YOUNGER
& ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH:
POSTEL
ADDRESS WITH PHONE NUMBER:
YOURS APPLICANT
=============================================================
பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில்
கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும்
பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில்
பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக
எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை
இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை
திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும்.
மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய
பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த
பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா
செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது
விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய
பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் "தீதும் நன்றும் பிறர்தர
வாரா" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா
வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே
அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்.
உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே.
பெயர் பலனில் உங்களது நடத்தை ,உங்களுடைய சுபாவம்
,உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை ,பொருளாதாரம்,தனித்தன்மை ,வருங்காலம் ,இல்லற
வாழ்க்கை ,எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா ,வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர்
நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை
இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை
என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற
முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து
வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும்.
குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண
விபரம்
SRK
PACKAGES
|
SUBJECT ANALISING DETAILS
|
BENEFITS
பலன்கள்
|
FEES IN RUPEES
|
BASIC STAGE
(4SUBJ)
|
ASTRONOMY,
INITIOLOGY,
NAMEOLOGY,
EARTH(5)ELEMENTS
|
கெடுக்காத பெயர்,
பெற்றோர்களின்
அரவணைப்பு
|
|
1 ST STAGE
(11SUBJECT)
|
ASTROLOGY,
PRONOLOGY,
TRACKING,
NAME aNALISING,
WORD COMBINATION,
SOUND,OCTECLE
|
சிறப்பான படிப்பு,
உங்களுக்கானதை அனுபவித்தல்,
குடும்ப ஒற்றுமை,
|
|
2 ND STAGE
(16SUBJECT)
|
JEWISH,EARTH,
GRAPHOLOGY,
SIGNATUROLOGY, NAMEANALISING2
|
சிறப்பானவாழ்க்கை துணைவர்
|
|
3 RD STAGE
(20SUBJECT)
|
PIROMIDOLOGY,
PRO CHART,
VOWELS VALUE,
CONSONANT VALUE,
|
சம்பாதிக்கும் திறன்
கிரகநன்மை
|
|
4 TH STAGE
(25SUBJECT)
|
tRIANGLE,TRIGRAMS
GREEK
GEOMENTRIC/srk values,
|
வசீகரமான
சூழல்
ஆளுமைதன்மை
மேலும்சம்பாதிக்கும்
திறன்,ஆரோக்கியம்
நட்சத்திர அந்தஸ்து
அதிர்ஷ்டகார்டு,
அதிர்ஷ்டக்கல்
|
மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை
எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு
மெசேஜ் செய்யவும்.
வங்கி கணக்கு விபரம்
BANK DETAIL
BANK: KARUR VYSYA BANK ( K.V.B )
NAME: AKSHAYADHARMAR
A/C.NO:1725172000000223
BRANCH :SAMAYAPURAM
IFSC CODE:0001725
==================================================================================
இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு
1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி ,திருத்தி அமைப்பதன் அவசியம் ,அதன்
பலன் கூறுவேன்
2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும்
3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன்
4.நடைமுறை படுத்துவது
எப்படி என்பதையும் கூறுவேன்.
5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன்.
6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் .
No comments:
Post a Comment